வணக்கம்

பிழைகளை மன்னித்து புதினம் கற்பிக்கவும். நன்றி

Monday, April 22, 2019





நீ துயில்கையில்,
நுந்தை கொடுத்த,
நான்கு முத்தங்களின் வெப்பம் போதும் -அவரடித்து
நீயழுத கண்ணீர் கரைய!!

No comments:

Post a Comment