யாதுமாகி நின்றாய்..
யாவராயினும் ;
யாதுமாயினும் ;
யாதுமாகி நின்றாய்.. யார்க்கும் யார்க்கும் ...
யாமறிவோம் நின்
யாசிப்பும் யோசிப்பும..
யாகமாகிய கோபங்களும் :
யாழிசையாகிய மகிழ் தருணங்களும்..
யாதுமாயினும்,
யாவர் நலனிலும் ; யாவர் நன்றிலும்
யாதுமாக நின்றாய் ; நிறைந்து நின்றாய்..
யாரால் என போற்றப்பட்டாய்..
யாதுமாகி நிற்பவள் யாவருக்கும் கிடைப்பதில்லை,
யாகையால், நின்றவளுடன், எங்களாண்டு வரை எங்களுக்கு
யாதுமாகி நிற்க, யாதுமாகிய யாதுமானவனிடம்
யான் பிராத்திக்கின்றேன்
Really very good maaplae....
ReplyDeleteKeep posting more.